Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Acts
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Book -- Next Book

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி

அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்

Jump to Chapter: 01 -- 02 -- 03 -- 04 -- 05 -- 06 -- 07 -- 08 -- 09 -- 10 -- 11 -- 12 -- 13 -- 14
Jump to Chapter: 15 -- 16 -- 17 -- 18 -- 19 -- 20 -- 21 -- 22 -- 23 -- 24 -- 25 -- 26 -- 27 -- 28

பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
1. அப்போஸ்தலர் நடபடிகளுக்கான அறிமுகமும் கிறிஸ்துவின் இறுதி வாக்குத்தத்தமும் (அப்போஸ்தலர் 1:1-8)
2. கிறிஸ்துவின் பரமேறுதல் (அப்போஸ்தலர் 1:9-12)
3. பரிசுத்த ஆவியானவருக்காக காத்திருப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் (அப்போஸ்தலர் 1:13-14)
4. பாவியான யூதாஸின் இடத்தில் மத்தியா தெரிவு செய்யப்படுதல் (அப்போஸ்தலர் 1:15-26)

5. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுதல் (அப்போஸ்தலர் 2:1-13)
6. பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 2:14-36)
7. அப்போஸ்தலருடைய பணியினால் ஏற்பட்ட பயன் (அப்போஸ்தலர் 2:37-41)
8. ஆதித் திருச்சபையின் ஆவிக்குரிய வாழ்க்கை (அப்போஸ்தலர் 2:42-47)

9. சப்பாணி சுகமாக்கப்படுதல் (அப்போஸ்தலர் 3:1-10)
10. தேவாலயத்தில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 3:11-26)

11. பேதுருவும் யோவானும் சிறையிலடைக்கப்படுதல், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுதல் (அப்போஸ்தலர் 4:1-22)
12. திருச்சபையின் பொதுவான விண்ணப்பம் (அப்போஸ்தலர் 4:23-31)
13. சபை மக்கள் அனைத்தையும் பொதுவாக வைத்திருத்தல் (அப்போஸ்தலர் 4:32-37)

14. அனனியா; சப்பீராளின் மரணம் (அப்போஸ்தலர் 5:1-11)
15. எழுப்புதல் மற்றும் அநேகர் சுகமாகுதல் (அப்போஸ்தலர் 5:12-16)
16. அப்போஸ்தலர்கள் சிறையிலடைக்கப்படுதலும் தூதர் அவர்களை விடுவித்தலும் (அப்போஸ்தலர் 5:17-25)
17. ஆலோசனைச் சங்கம் முன்பு அப்போஸ்தலர்கள் (அப்போஸ்தலர் 5:26-33)
18. கமாலியேலின் ஆலோசனையும் அப்போஸ்தலர்கள் அடிக்கப்படுதலும் (அப்போஸ்தலர் 5:34-42)

19. திருச்சபை நிறுவனமும், ஏழு உதவிக்காரர்களை தெரிந்தெடுத்தலும் (அப்போஸ்தலர் 6:1-7)
20. ஸ்தேவானின் வலிமைமிக்க சாட்சி (அப்போஸ்தலர் 6:8-15)

21. ஸ்தேவானின் தன்னிலை வாதம் (அப்போஸ்தலர் 7:1-53)
அ) முற்பிதாக்களின் நாட்களைக் குறித்த விபரம் (அப்போஸ்தலர் 7:1-19)
ஆ) மோசேயின் நாட்கள் (அப்போஸ்தலர் 7:20-43)
இ) ஆசரிப்புக் கூடார கூடுகை, இறைவனின் ஆலயம் நிறுவப்படுதல் (அப்போஸ்தலர் 7:44-50)
ஈ) கடினமான மக்கள் மீது குற்றச்சாட்டு (அப்போஸ்தலர் 7:51-53)

உ) திறக்கப்பட்ட பரலோகத்தை ஸ்தேவான் காணுதல் மற்றும் அவன் கல்லெறியப்படுதல்; முதல் இரத்தசாட்சியாக மாறுதல் (அப்போஸ்தலர் 7:54 - 8:1)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)
1. எருசலேமில் உள்ள கிறிஸ்தவ சபையின் முதல் உபத்திரவமும் சமாரியா முழுவதும் விசுவாசிகள் சிதறிப்போகுதலும் (அப்போஸ்தலர் 8:1-8)
2. மாயவித்தைக்காரன் சீமோனும், சமாரியாவின் பேதுரு மற்றும் யோவான் செய்த பணிகளும் (அப்போஸ்தலர் 8:9-25)
3. மனமாற்றம் மற்றும் எத்தியோப்பிய பொக்கிஷக்காரனின் ஞானஸ்நானம் (அப்போஸ்தலர் 8:26-40)

4. தமஸ்குவிற்கு அருகில் சவுலுக்கு கிறிஸ்து காட்சியளித்தல் (அப்போஸ்தலர் 9:1-5)
5. அனனியாவின் கரத்தினால் சவுல் ஞானஸ்நானம் எடுத்தல் (அப்போஸ்தலர் 9:6-19அ)
6. தமஸ்குவில் சவுல் பிரசங்கத்திலும், அவனுக்கு யூதர்களால் நேரிட்ட துன்புறுத்தல்களும் (அப்போஸ்தலர் 9:19ஆ-25)
7. பவுலும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் முதல் முறையாகச் சந்தித்தல் (அப்போஸ்தலர் 9:26-30)
8. பேதுருவின் கரத்தினால் செய்யப்பட்ட கிறிஸ்துவின் அற்புத செயல்கள் (அப்போஸ்தலர் 9:31-43)

9. நூற்றுக்கதிபதியாகிய கொர்னேலியுவின் மனமாற்றத்தின் மூலமாக புறவினத்திற்கான நற்செய்திப் அறிவிக்கப்படுவது ஆரம்பித்தல் (அப்போஸ்தலர் 10:1 - 11:18)

10. அந்தியோகியாவில் புறவினத்துத் திருச்சபை நிறுவப்படுதல் (அப்போஸ்தலர் 11:19-30)

11. எருசலேமிலிருந்த திருச்சபைகளை அகிரிப்பா அரசன் துன்புறுத்துதல் (அப்போஸ்தலர் 12:1-6)
12. தேவதூதன் மூலமாக பேதுரு விடுவிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 12:7-17)
13. ஏரோதின் கோபமும் மரணமும் (அப்போஸ்தலர் 12:18-25)

பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
அ - முதலாவது மிஷனரிப் பயணம் (அப்போஸ்தலர் 13:1 - 14:28)
1. அருட்பணிக்காக பவுலையும் பரனபாவையும் பிரித்து விடுதல் (அப்போஸ்தலர் 13:1-3)
2. சீப்புரு தீவில் பிரசங்கித்தல் (அப்போஸ்தலர் 13:4-12)
3. அனடோலியாவின் அந்தியோகியாவில் பிரசங்கித்தல் (அப்போஸ்தலர் 13:13-52)

4. இக்கோனியாவில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 14:1-7)
5. லீஸ்திராவில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 14:8-20)
6. தெர்பையில் ஊழியம், புதிதான சபைகளை உறுதிப்படுத்த திரும்புதல் (அப்போஸ்தலர் 14:21-23)
7. சீரியாவில் உள்ள அந்தியோகியாவிற்கு திரும்புதல், அங்கு சகோதரர்களுக்கு ஊழியத்தைக் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தல் (அப்போஸ்தலர் 14:24-28)

ஆ - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)
1. பவுல் பர்னபாவை விட்டுபிரிதல் (அப்போஸ்தலர் 15:36-41)

2. சிரியா மற்றும் அனடோலியாவின் சபைகளை திடப்படுத்துதல்: தீமோத்தேயுவை ஊழியத்திற்காக தெரிந்தெடுத்தல் (அப்போஸ்தலர் 16:1-5)
3. ஆசிய பிராந்தியத்தில் இருந்த பித்தினியாவிற்குள் அப்போஸ்தலர்கள் நுழைவதை பரிசுத்த ஆவியானவர் தடுத்தல் (அப்போஸ்தலர் 16:6-10)
4. பிலிப்பு பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 16:11-34)

5. தெசலோனிக்கேயாவில் திருச்சபையை நாட்டுதல் (அப்போஸ்தலர் 17:1-9)
6. பெரோயா பட்டணத்தில் திருச்சபையை நாட்டுதல் (அப்போஸ்தலர் 17:10-15)
7. அத்தேனே பட்டணத்தில் பவுல் (அப்போஸ்தலர் 17:16-34)

8. கொரிந்துவில் திருச்சபையை நிறுவுதல் (அப்போஸ்தலர் 18:1-17)
9. எருசலேமிற்கும் அந்தியோகியாவிற்கும் பவுல் திரும்புதல் (அப்போஸ்தலர் 18:18-22)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)
1. அனதோலியாவில் பவுல் – கொரிந்துவிலும் எபேசுவிலும் அப்பொல்லோ (அப்போஸ்தலர் 18:23-28)

2. எபேசுவில் ஏற்பட்ட ஆன்மீக எழுப்புதல் (அப்போஸ்தலர் 19:1-20)
3. அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேமிற்குத் திரும்பவும், அங்கிருந்து ரோமாபுரிக்குச் செல்லவும் திட்டமிடுதல் (அப்போஸ்தலர் 19:21-22)
4. வெள்ளித் தட்டார்களினால் எபேசுவில் ஏற்பட்ட கலகம் (அப்போஸ்தலர் 19:23-41)

5. மக்கதோனியா மற்றும் கிரேக்கத்திற்கு பவுலின் இறுதிப் பயணம் (அப்போஸ்தலர் 20:1-3)
6. கொரிந்துவில் பவுலைக் கொல்ல திட்டமிடுதல் – எருசலேமிற்கு பவுலுடன் இணைந்து பயணம் செய்தவர்களின் பெயர்கள் (அப்போஸ்தலர் 20:3-5)
7. இரவு பிரசங்கமும், துரோவாவில் கர்த்தருடைய பந்தியும் (அப்போஸ்தலர் 20:6-12)
8. துரோவாவில் இருந்து மிலேத்துவிற்கு பயணம் (அப்போஸ்தலர் 20:13-16)
9. பிஷப்மார்கள் மற்றும் மூப்பர்களுக்கு பவுல் அளித்த பிரசங்கம் (அப்போஸ்தலர் 20:17-38)

10. அனடோலியாவில் இருந்து லெபனோனிற்கு கப்பற் பயணம் (அப்போஸ்தலர் 21:1-6)
11. தீருவிலிருந்து செசரியாவுக்கு பயணம் (அப்போஸ்தலர் 21:7-14)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)
1. பவுல் எருசலேமிற்கு வந்து, சகோதரர்களிடம் அவனுடைய ஊழியம் குறித்து பேசுதல் (அப்போஸ்தலர் 21:15-20)
2. நியாயப்பிரமாணத்தின்படி விருத்தசேதனத்தை பவுல் ஏற்றுக்கொள்ளுதல் (அப்போஸ்தலர் 21:20-26)
3. யூதர்கள் பவுலைத் தாக்கினார்கள், ரோம போர்வீரர்கள் அவனை காப்பாற்றினார்கள் (அப்போஸ்தலர் 21:27-40)

4. தனது தேச மக்கள் முன்பு பவுலின் வாதம் (அப்போஸ்தலர் 22:1-29)

5. யூதர்களின் ஆலோசனைச் சங்கம் (அப்போஸ்தலர் 22:30 - 23:10)
6. இரவு நேரத்தில் பவுலுக்கு கிறிஸ்து காட்சியளித்தல் (அப்போஸ்தலர் 23:11)
7. பவுலுக்கு எதிராக செலோத்தே பிரிவினரின் சதித்திட்டம் (அப்போஸ்தலர் 23:12-22)
8. பவுல் எருசலேமிலிருந்த செசரியாவிற்கு மாற்றப்படுதல் (அப்போஸ்தலர் 23:23-35)

9. செசரியாவில் முதலாவது விசாரணை (அப்போஸ்தலர் 24:1-23)
10. பவுல் ஆளுனரையும் மனைவியையும் தனியாகச் சந்தித்தல் (அப்போஸ்தலர் 24:24-27)

11. புதிய ஆளுனருக்கு முன்பாக பவுல் இரண்டாம் முறை விசாரிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 25:1-12)
12. இரண்டாம் அகிரிப்பாவிற்கும் அவனுடைய அரச பரிவாரங்களுக்கும் முன்பாக பவுல் (அப்போஸ்தலர் 25:13 - 26:32)


ஊ - செசரியாவிலிருந்து ரோமாபுரிக்கு கடல் பயணம் (அப்போஸ்தலர் 27:1 - 28:31)
1. முதலில் சீதோனுக்கும் பிறகு கிரேத்தாவுக்கும் செல்லுதல் (அப்போஸ்தலர் 27:1-13)
2. கடலில் ஏற்பட்ட புயலும் மால்தாவில் ஏற்பட்ட கப்பற்சேதமும் (அப்போஸ்தலர் 27:14-44)

3. மெலித்தாவில் குளிர்காய்தல் (அப்போஸ்தலர் 28:1-10)
4. வசந்த காலத்தில் ரோமாபுரியை நோக்கிப் பயணித்தல் (அப்போஸ்தலர் 28:11-14)
5. ரோமாபுரியில் பவுலுடைய பணியில் தொடக்கம் (அப்போஸ்தலர் 28:15-31)

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:58 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)