Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- ரோமர்

This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu -- Yiddish -- Yoruba

Previous Book -- Next Book?

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி

ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்

Jump to Chapter: 01 -- 02 -- 03 -- 04 -- 05 -- 06 -- 07 -- 08
Jump to Chapter: 09 -- 10 -- 11 -- 12 -- 13 -- 14 -- 15 -- 16


ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)
அ) அடையாளப்படுத்துதல் மற்றும் அப்போஸ்தலனின் வாழ்த்துரை (ரோமர் 1:1-7)
ஆ) ரோமை சந்திக்க வேண்டும் என்ற பவுலின் நீண்டகால ஆசை (ரோமர் 1:8-15)
இ) இறைவனுடைய நீதி நிலைநிறுத்தப்படுதல் மற்றும் உறுதியான விசுவாசத்தின் மூலம் நாம் அதை அனுபவித்தல் (ரோமர் 1:16-17)
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18 - 8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18 - 3:20)
1. தேசங்களுக்கு எதிரான இறைவனின் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது (ரோமர் 1:18-32)

2. யூதர்களுக்கு விரோதமாக இறைவனுடைய கோபாக்கினை வெளிப்படுகிறது (ரோமர் 2:1 - 3:20)
அ) மற்றவனை நியாயந்தீர்க்கிறவன் தன்னையே நியாயந்தீர்க்கிறான் (ரோமர் 2:1-11)
ஆ) நியாயப்பிரமாணம் அல்லது மனச்சாட்சி மனிதனை நியாயம்தீர்க்கிறது (ரோமர் 2:12-16)
இ) மனிதன் அறிவினால் அல்ல, செயல்களினால் இரட்சிக்கப்படுகிறான் (ரோமர் 2:17-24)
ஈ) விருத்த சேதனத்தினால் ஆவிக்குரிய பயன் ஒன்றுமில்லை (ரோமர் 2:25-29)

உ) யூதர்கள் பெற்றிருந்த சிலாக்கியங்கள் கோபாக்கினையிலிருந்து அவர்களை விடுவிக்காது (ரோமர் 3:1-8)
3. எல்லாரும் பாவம் செய்து, கெட்டுப்போனார்கள் (ரோமர் 3:9-20)
ஆ - விசுவாசத்தினால் கிடைக்கும் புதிய நீதி அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது (ரோமர் 3:21 - 4:22)
1. கிறிஸ்துவின் பாவப்பரிகார மரணத்தில் கடவுளுடைய நீதி வெளிப்படுகிறது (ரோமர் 3:21-26)
2. கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 3:27-31)

3. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைக் குறித்து ஆபிரகாம் மற்றும் தாவீதின் உதாரணங்கள் (ரோமர் 4:1-24)
அ) ஆபிரகாமுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (ரோமர் 4:1-8)
ஆ) விருத்தசேதனத்தினால் ஒரு மனிதன் நீதிமானாக்கப்படுவதில்லை (ரோமர் 4:9-12)
இ) நாம் நியாயப்பிரமாணத்தினால் அல்ல கிருபையினால் நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 4:13-18)
ஈ) ஆபிரகாமுடைய தைரியமான விசுவாசம் நமக்கு முன்மாதிரி (ரோமர் 4:19-22)

இ - நீதிமானாக்கப்பட்டவர்களுக்கு இறைவனோடும் மனிதர்களோடும் புதிய உறவு ஏற்படுகிறது (ரோமர் 5:1-21)
1. விசுவாசமும் நம்பிக்கையும் அன்பும் ஒரு விசுவாசிக்குள் இருக்கிறது (ரோமர் 5:1-2)
2. உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம்முடைய நீதியை நம்மில் நிறைவேற்றுகிறார் (ரோமர் 5:6-11)
3. கிறிஸ்துவின் கிருபை மரணம், பாவம், நியாயப்பிரமாணம் ஆகியவற்றை மேற்கொண்டது (ரோமர் 5:12-21)

ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)
1. விசுவாசி தன்னைப் பாவத்திற்கு மரித்தவனாக நினைத்துக்கொள்கிறார் (ரோமர் 6:1-14)
2. நியாயப்பிரமாணத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் விடுதலை பாவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் விடுதலைக்கு வழிவகுக்கிறது (ரோமர் 6:15-23)

3. நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப்படும்போது நாம் கிறிஸ்துவுக்குச் சேவை செய்யும்படியாக விடுவிக்கப்படுகிறோம் (ரோமர் 7:1-6)
4. நியாயப்பிரமாணம் பாவியைப் பாவம் செய்யத் தூண்டுகிறது (ரோமர் 7:7-13)
5. கிறிஸ்தற்ற மனிதன் எப்போதும் பாவத்திற்கு முன்பாகத் தோற்றுப் போகிறான் (ரோமர் 7:14-25)

6. கிறிஸ்துவுக்குள்ளாக மனிதன் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து விடுவிக்கப்படுகிறான் (ரோமர் 8:1-11)
7. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்வதால் நாம் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் (ரோமர் 8:12-17)
8. மூன்று புலம்பல்கள் (ரோமர் 8:18-27)
உ - நம்முடைய விசுவாசம் என்றென்றும் தொடருகிறது (ரோமர் 8:28-39)
1. இறைவனுடைய மீட்பின் திட்டம் வரப்போகிற மகிமையையே எதிர்பார்த்திருக்கிறது (ரோமர் 8:28-30)
2. கிறிஸ்துவினுடைய சத்தியம் துன்பங்களின் நடுவிலும் இறைவனுடன் நமக்கிருக்கும் ஐக்கியத்தை உறுதிப்படுத்துகிறது (ரோமர் 8:31-39)

பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1 - 11:36)
1. தன்னுடைய மக்கள் மீது பவுலின் வாஞ்சை (ரோமர் 9:1-3)
2. தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் ஆவிக்குரிய சிலாக்கியங்கள் (ரோமர் 9:4-5)
3. இஸ்ரேலின் பெரும்பான்மையானோர் அவருக்கு எதிராக இருந்தும் இறைவன் நீதியில் நிலைத்திருந்தார் (ரோமர் 9:6-29)
அ) இறைவனின் வாக்குத்தத்தம் ஆபிரகாமின் இயற்கையான சந்ததியை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை (ரோமர் 9:6-13)
ஆ) இறைவன் எவர் மீது இரக்கம் கொள்கிறாரோ அவர்களை தெரிந்தெடுக்கிறார், எவர்களை கடினப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவர்களை கடினப்படுத்துகிறார் (ரோமர் 9:14-18)
இ) குயவன் மற்றும் அவனது கலம் குறித்த உவமை யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உரியது (ரோமர் 9:19-29)

4. நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதினால் அல்ல, விசுவாசத்தினால் மட்டுமே இறைநீதி பெறப்படுகிறது (ரோமர் 9:30-10:21)
அ) விசுவாசத்தினால் வரும் நீதியை யூதர்கள் புறக்கணித்தார்கள், நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர்களாக இருந்தார்கள் (ரோமர் 9:30-10:3)
ஆ) மற்ற மக்களைவிட இறைவன் இஸ்ரவேல் மக்கள் மீது கொண்டிருந்த கிருபையினால் அவர்களது மீறுதல் அதிகமானது (ரோமர் 10:4-8)
இ) யாக்கோபின் புத்திரர் மத்தியில் நற்செய்தியைக் குறித்த சாட்சியின் முக்கியத்துவம் (ரோமர் 10:9-15)
ஈ) தங்களது அவிசுவாசத்திற்கு இஸ்ரவேலர் பொறுப்புள்ளவர்களா? (ரோமர் 10:16-21)

5. யாக்கோபின் பிள்ளைகளுக்கு இருக்கும் நம்பிக்கை (ரோமர் 11:1-36)
அ) பரிசுத்த மீதமுள்ள ஜனம் நிலைத்திருக்கும் (ரோமர் 11:1-10)
ஆ) விசுவாசிகளில் உள்ள இரட்சிப்பு யாக்கோபின் பிள்ளைகளிடம் பொறாமையை கொண்டு வருகிறதா? (ரோமர் 11: 11-15)
இ) யாக்கோபின் பிள்ளைகள் மீது புறவினத்து விசுவாசிகள் கொண்டிருந்த பெருமையைக் குறித்து எச்சரிக்கை (ரோமர் 11:16-24)
ஈ) இறுதி நாட்களில் யாக்கோபின் பிள்ளைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் இரட்சிப்பை அடைதலின் இரகசியம் (ரோமர் 11:25-32)
உ) அப்போஸ்தலனின் ஆராதனை (ரோமர் 11:33-36)

பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி
1. இறைவனுக்கு உங்களை முழுமையாக அர்ப்பணிப்பதின் மூலம் உங்கள் வாழ்வில் பரிசுத்தமாக்கப்படுதல் பெறப்படுகின்றது (ரோமர் 12:1)
2. பெருமை கொள்ளாதே, விசுவாசிகள் மத்தியில் உனக்கு அருளப்பட்ட வரத்தினால் ஆண்டவருக்கு பணி செய். (ரோமர் 12:3-8)
3. நாம் சகோதர அன்பை கற்றுக்கொண்டு, அதில் நம்மை பயிற்றுவிக்க வேண்டும் (ரோமர் 12:9-16)
4. உங்கள் பகைவர்கள் மற்றும் எதிராளிகளை நேசியுங்கள் (ரோமர் 12:17-21)

5. மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள் (ரோமர் 13:1-6)
6. மனிதர்களைக் குறித்த கட்டளைகளின் சுருக்கம் (ரோமர் 13:7-10)
7. கிறிஸ்து மறுபடியும் வருகிறார் என்ற அறிவினால் ஏற்படும் நடைமுறை விளைவு (ரோமர் 13:11-14)

8. ரோம் சபையின் சில குறிப்பிட்ட பிரச்சினைகள் (ரோமர் 14:1-12)
9. முக்கியமற்ற காரணங்களுக்காக உங்கள் அயலகத்தாரை கோபப்படுத்தாதிருங்கள் (ரோமர் 14:13-23)

10. எதிர்பாராத பிரச்சினைகளின் போது விசுவாசத்தில் பலமுள்ளோர் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்? (ரோமர் 15:1-5)
11. யூதவிசுவாசிகள் மற்றும் புறவினத்து விசுவாசிகள் இடையேயுள்ள எல்லா வேறுபாடுகளையும் கிறிஸ்து மேற்கொண்டார் (ரோமர் 15:6-13)
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)
1. இந்த நிரூபத்தை எழுதிய பவுலின் தகுதித்தன்மை (ரோமர் 15:14-16)
2. பவுலின் ஊழியத்தின் இரகசியம் (ரோமர் 15:17-21)
3. பவுலின் பயணங்களில் அவனுக்கிருந்த எதிர்பார்ப்புகள் (ரோமர் 15: 22-33)

4. ரோம் சபையில் பவுல் அறிந்திருந்த பரிசுத்தவான்களின் பெயர்பட்டியல் (ரோமர் 16:1-9)
5. ரோமில் உள்ள சபையில் பவுலுக்கு தெரிந்திருந்த பரிசுத்தவான்களின் பெயர் பட்டியலின் தொடர்ச்சி (ரோமர் 16:10-16)
6. ஏமாற்றுக்காரர்களுக்கு எதிரான எச்சரிக்கை (ரோமர் 16:17-20
7. பவுலின் உடன் ஊழியர்களின் வாழ்த்துகள் (ரோமர் 16:21-24)
8. 8. நிரூபத்தின் முடிவில் பவுலின் ஆசீர்வாதம் (ரோமர் 16:25-27)

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 08:12 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)