Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- John

This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Book? -- Next Book

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது

யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்

Jump to Chapter: 01 -- 02 -- 03 -- 04 -- 05 -- 06 -- 07 -- 08 -- 09 -- 10
Jump to Chapter: 11 -- 12 -- 13 -- 14 -- 15 -- 16 -- 17 -- 18 -- 19 -- 20 -- 21


பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
அ - இறைவனுடைய வார்த்தை இயேசுவில் மனுவுருவாதல் (யோவான் 1:1-18)
1. இறைவனுடைய வார்த்தை இயேசுவில் மனுவுருவாதல் (யோவான் 1:1-5)
2. யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 1:6-13)
3. வார்த்தை மாம்சமானதின் மூலமாக இறைவனுடைய முழுமையும் உலகத்தில் தோன்றியது (யோவான் 1:14-18)
ஆ - கிறிஸ்து சீடர்களை மனந்திரும்புதல் என்ற நிலையிலிருந்து திருமண மகிழ்ச்சி என்ற நிலைக்குக் கொண்டு செல்லுகிறார் (யோவான் 1:19 - 2:12)
1. சனகதரின் சங்கத்தால் அனுப்பப்பட்டவர்கள் ஸ்நானகனைக் கேள்வி கேட்கிறார்கள் (யோவான் 1:19-28)
2. கிறிஸ்துவைக் குறித்து மேலும் ஊக்கமளிக்கும் ஸ்நானகனுடைய சாட்சிகள் (யோவான் 1:29-34)
3. முதல் ஆறு சீஷர்கள் (யோவான் 1:35-51)

4. கானாவூர் கல்யாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் (யோவான் 2:1–12)
இ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை?
1. தேவாலயத்தைச் சுத்திகரித்தல் (யோவான் 2:13-22)
2. இயேசு நிக்கோதேமுவோடு பேசுகிறார் (யோவான் 2:23 – 3:21)
அ) மக்கள் இயேசுவைச் சார்ந்துகொள்ளுதல் (யோவான் 2:23-25)

ஆ) மறுபிறப்பின் தேவை (யோவான் 3:1-13)
இ) சிலுவையே மறுபிறப்பின் காரணி (யோவான் 3:14–16)
ஈ) கிறிஸ்துவைப் புறக்கணித்தல் நியாயத்தீர்ப்புக்கு வழி நடத்துகிறது (யோவான் 3:17-21)
3. மணவாளனாகிய இயேசுவுக்குச் சாட்சிகொடுக்கும் ஸ்நானகன் (யோவான் 3:22–36)

4. சமாரியவில் இயேசு (யோவான் 4:1–42)
அ) இயேசு ஒரு விபச்சாரியை மனந்திரும்புதலுக்கு நடத்துகிறார் (யோவான் 4:1-26)
ஆ) ஆயத்தமாயிருக்கும் அறுவடையைக் காண இயேசு தம்முடைய சீஷர்களை வழிநடத்துகிறார் (யோவான் 4:27-38)
இ) சமாரியாவில் நற்செய்திப்பணி (யோவான் 4:39–42)
5. அரசு அதிகாரியின் மகனைக் குணமாக்குதல் (யோவான் 4:43-54)

பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்
1. பெதஸ்தாவில் திமிர்வாதக்காரனைக் குணமாக்குதல் (யோவான் 5:1-16)
2. இறைவன் தன் குமாரனோடு செயல்படுகிறார் (யோவான் 5:17-20)
3. கிறிஸ்து மரித்தோரை உயிர்ப்பித்து உலகத்தை நியாயம்தீர்க்கிறார் (யோவான் 5:20-30)
4. கிறிஸ்துவின் தெய்வீகத்துக்கான நான்கு சாட்சிகள் (யோவான் 5:31-40)
5. அவிசுவாசத்திற்கான காரணம் (யோவான் 5:41-47)

ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)
1. ஐயாயிரம் பேரைப் போஷித்தல் (யோவான் 6:1-13)
2. இயேசு தன்னை அரசனாக்கும் ஆரவாரத்திலிருந்து ஒதுங்குகிறார் (யோவான் 6:14-15)
3. சீடர்களின் துன்பத்தில் இயேசு அவர்களிடம் வருகிறார் (யோவான் 6:16-21)
4. ஏற்றுக்கொள் அல்லது நிராகரி என்ற விருப்பத் தேர்வை இயேசு மக்களுக்குக் கொடுக்கிறார் (யோவான் 6:22-59)
5. சீடர்கள் சலித்தெடுக்கப்படல் (யோவான் 6:59-71)

இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)
அ) இயேசுவும் அவரது சகோதரர்களும் (யோவான் 7:1-13)
ஆ) மக்கள் நடுவிலும் ஆலோசனைச் சங்கத்திலும் இயேசுவைக் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் (யோவான் 7:14-53)

இ) சட்டவாதிகள் ஒரு விபச்சாரியை விசாரிக்கும்படி இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள் (யோவான் 8:1-11)
ஈ) உலகின் ஒளியாகிய இயேசு (யோவான் 8:12-29)
உ) பாவம் என்பது அடிமைத்தனமே (யோவான் 8:30-36)
ஊ) கொலைகாரனும் பொய்யனுமாகிய பிசாசு (யோவான் 8:37-47)
எ) ஆபிரகாமுக்கு முன்பாகவே இருக்கும் கிறிஸ்து (யோவான் 8:48-59)

2. பிறவிக் குருடனைக் குணமாக்குதல் (யோவான் 9:1-41)
அ) ஓய்வு நாளில் குணமாக்குதல் (யோவான் 9:1-12)
ஆ) குணமாக்கப்பட்ட மனிதனை யூதர்கள் விசாரித்தல் (யோவான் 9:13–34)
இ) குணமாக்கப்பட்டவனுக்கு இயேசு தன்னை இறைமைந்தனாகத் தன்னை வெளிப்படுத்துகிறார் (யோவான் 9:35–41)

3. நல்ல மேய்ப்பன் இயேசு (யோவான் 10:1–39)
அ) உண்மையான மேய்ப்பனின் சத்தத்தை ஆடுகள் கேட்கிறது (யோவான் 10:1-6)
ஆ) இயேசுவே அதிகாரபூர்வமான வாசல் (யோவான் 10:7-10)
இ) இயேசுவே நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11–21)
ஈ) பிதாவோடும் குமாரனோடும் உள்ள ஐக்கியத்தில் நமக்கிருக்கும் பாதுகாப்பு (யோவான் 10:22-30)
உ) இறைமகனில் பிதா, பிதாவில் இறைமகன் (யோவான் 10:31-36)

4. லாசருவை உயிர்ப்பித்தலும் அதன் விளைவுகளும் (யோவான் 10:40 – 11:54)
அ) யோர்தானுக்கு அக்கரையில் இயேசு (யோவான் 10:40 – 11:16)
ஆ) இயேசு மார்த்தாளையும் மரியாளையும் சந்திக்கிறார் (யோவான் 11:17-33)
இ) லாசருவை உயிரோடு எழுப்புதல் (யோவான் 11:34-44)
ஈ) யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கிறது (யோவான் 11:45-54)

பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
அ - பரிசுத்த வாரத்திற்கு முந்திய நிகழ்ச்சிகள் (யோவான் 11:55 - 12:50)
1. இயேசு பெத்தானியாவில் அபிஷேகம் செய்யப்படுதல் (யோவான் 11:55 – 12:8)
2. இயேசு எருசலேமிற்குள் நுழைகிறார் (யோவான் 12:9–19)
3. கிரேக்கர்கள் இயேசுவை அறியத் தேடுகிறார்கள் (யோவான் 12:20-26)
4. குழப்பத்தின் நடுவில் பிதா மகிமைப்படுகிறார் (யோவான் 12:27-36)
5. மனிதர்கள் இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்கு தங்களை கடினப்படுத்துகிறார்கள் (யோவான் 12:37-50)

ஆ - கர்த்தருடைய பந்தியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் (யோவான் 13:1-38)
1. இயேசு தன்னுடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவுகிறார் (யோவான் 13:1–17)
2. துரோகி வெளிப்படுத்தப்படுகிறான் (யோவான் 13:18-32)
3. திருச்சபைக்குக் கொடுக்கப்படும் புதிய கட்டளை (யோவான் 13:33-35)

4. பேதுருவின் மறுதலிப்பை கிறிஸ்து முன்னறிவிக்கிறார் (யோவான் 13:36-38)
இ - மேலறையில் பிரிவுபசாரப் பிரசங்கம் (யோவான் 14:1-31)
1. கிறிஸ்துவில் இறைவன் இருக்கிறார் (யோவான் 14:1–11)
2. பரிசுத்த திரித்துவம் தேற்றரவாளன் மூலமாக விசுவாசிகளில் இறங்குகிறார்கள் (யோவான் 14:12–25)
3. கிறிஸ்துவின் பிரியாவிடைச் சமாதானம் (யோவான் 14:26-31)

ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)
1. கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் அதிக கனிகளைக் தரும் (யோவான் 15:1–8)
2. நாம் ஒருவர் மீது ஒருவர் பாராட்டும் அன்பில் பிதாவின் ஐக்கியத்தில் நாம் நிலைத்திருப்பது வெளிப்படுகிறது (யோவான் 15:9-17)
3. உலகம் கிறிஸ்துவையும் அவரது சீஷர்களையும் வெறுக்கிறது (யோவான் 15:18 – 16:3)

4. வரலாற்றின் முக்கியமான வளர்ச்சியைப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார் (யோவான் 16:4-15)
5. உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியை கிறிஸ்து சீஷர்களுக்கு முன்னறிவிக்கிறார் (யோவான் 16:16-24)
6. நம்மிலிருக்கிற சமாதானம் உலகத்திலுள்ள பாடுகளைத் தோற்கடிக்கிறது (யோவான் 16:25-33)

உ - இயேசுவின் பரிந்துபேசும் விண்ணப்பம் (யோவான் 17:1-26)
1. பரிந்துபேசும் விண்ணப்பத்திற்கான முகவுரை
2. பிதாவின் மகிமைக்கான விண்ணப்பம் (யோவான் 17:1-5)
3. இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்காக விண்ணப்பிக்கிறார் (யோவான் 17:6-19)
4. இயேசு திருச்சபையின் ஐக்கியத்திற்காக வேண்டுகிறார் (யோவான் 17:20-26)

பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)
1. இயேசு தோட்டத்தில் கைது செய்யப்படுதல் (யோவான் 18:1-14)
2. அன்னா முன்பாக இயேசு விசாரிக்கப்படுதலும், பேதுரு மூன்று முறை மறுதலித்தலும் (யோவான் 18:15–21)
3. ரோம ஆளுநர் முன்பு குடிமகனுக்குரிய விசாரனை (யோவான் 18:28 – 19:16)
அ) கிறிஸ்துவின் இராஜரீக உரிமை கோருதலுக்கு எதிரான குற்றச்சாட்டு (யோவான் 18:28-38)
ஆ) இயேசு மற்றும் பரபாஸ் இருவரில் ஒருவரை தெரிந்தெடுத்தல் (யோவான் 18:39-40)

இ) குற்றம் சாட்டியவர்கள் முன்பு இயேசு வாரினால் அடிக்கப்படுதல் (யோவான் 19:1-5)
ஈ) கிறிஸ்துவின் தெய்வீக சுபாவத்தால் பிலாத்துவிடம் ஏற்பட்ட பயம் (யோவான் 19:6-7)
உ) இயேசுவின் மீதான பிலாத்துவின் நேர்மையற்ற தீர்ப்பு (யோவான் 19:12-16)
4. சிலுவையும் இயேசுவின் மரணமும் (யோவான் 19:16ஆ-42)
அ) சிலுவையிலறையப்படுதல்&அடக்கம்பண்ணப் பயன்படுத்திய துணிகள் (யோவான் 19:16ஆ-22)
ஆ) வஸ்திரங்களைப் பங்கிடுதல் மற்றும் சீட்டுப்போடுதல் (யோவான் 19:23-24)
இ) தனது தாயுடன் கிறிஸ்துவின் வார்த்தை (யோவான் 19:25-27)
ஈ) முழுமை (யோவான் 19:28-30)
உ) இயேசு விலாவினில் குத்தப்படுதல் (யோவான் 19:31-37)
ஊ) இயேசு அடக்கம் பண்ணப்படுதல் (யோவான் 19:38-42)

ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
1. பஸ்காவின் அதிகாலை நிகழ்ச்சிகள் (ஈஸ்டர்) (யோவான் 20:1-10)
அ) கல்லறையின் அருகே மகதலேனா மரியாள். (யோவான் 20:1-2)
ஆ) பேதுருவும், யோவானும் கல்லறையினிடத்திற்கு தீவிரித்து ஒடுதல் (யோவான் 20:3-10)
இ) இயேசு மகதலேனா மரியாளுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:11-18)
2. இயேசு மேலறையில் தமது சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:19-23)
3. இயேசு தோமாவுடன் இருந்த சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:24-29)
4. யோவான் நற்செய்தியின் (யோவான் 20:30-31)

5. இயேசு ஏரியினருகே காட்சி தருகின்றார் (யோவான் 21:1-25)
அ) அற்புதமாய் மீன்களைப் பிடித்தல் (யோவான் 21:1-14)
ஆ) மந்தையை மேய்க்கின்ற பணியில் பேதுரு உறுதிபடுத்தப்படுகிறார் (யோவான் 21:15-19)
இ) வருங்காலத்தைக் குறித்து இயேசு முன்னுரைக்கிறார் (யோவான் 21:20-23)
ஈ) யோவானின் சாட்சி மற்றும் அவனுடைய நற்செய்தி (யோவான் 21:24-25)

www.Waters-of-Life.net

Page last modified on March 03, 2020, at 05:41 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)